Janani Krithivasan

1 Books

இந்த எழுத்தாளர் திருமதி. ஜனனி கிருத்திவாசன் அவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அறுபது வயதை தாண்டிய போதும் எழுத்தார்வம் மிக்கவர். 

இவர் தனது "ஆனையின் கதை" புத்தகத்தை pachydermtales மூலம் வெளியிடுகிறார். இந்த நூலில் வருங்கால தலைமுறையினருக்கு மிக அருமையாக அறிவுரைகளை வழங்கும் விதமாக இனிய கதைகளை படைத்துள்ளார்.

Interviews

All Janani Krithivasan's Books

View Another Authors