1 Books
ரிஷபன் என்கிற புனைபெயரில் இதுவரை 2000 படைப்புகள், தமிழில் வெளியாகும்/வெளியான வார/மாத இதழ்களில் பிரசுரம். கல்கி வைரவிழாப் போட்டியில் பரிசு, சாவி, ராஜம் இதழ்களில் முதல் பரிசு இன்னும் பல பரிசுகளை வென்றிருக்கிறார். திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவால் இரண்டு முறை சிறுகதைத் தொகுப்புகளுக்கு முதல் பரிசும்சிந்தனைப் பேரொளி பட்டமும் வென்றவர். 1000 கவிதைகளும் எழுதியிருக்கிறார். 3 முறை கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
15 சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகி உள்ளன. “ஏன்” சிறுகதை இலக்கிய சிந்தனை பரிசும் ப்ரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்டு மத்திய அரசின் இந்திய ப்ரெஞ்ச் காலாண்டிதழில் பிரசுரம். ‘தன்னை உற்சாகப்படுத்தும் வாசகர்களே தன் பலம்’ என்கிறார் ரிஷபன்.
© 2024 Dharya Information Private Limited