1 Books
இவர் சாந்தினி தேவி வெங்கடாசலம் மலைக்கோட்டை மாநகரத்துப் பெண், இயற்கையின் மீது நீங்கா பற்றுக்கொண்டவர். வாழ்வின் பல நிலைகளில் மனிதன் தன் சிரிப்பை மட்டும் இழந்து விட கூடாது என்பதில் பெரும் நம்பிக்கை உடையவர். ஷானுலில்லி என்பது இவரின் புனைப்பெயர். “உலகை வெல்ல உன் இதழ் மலர்ந்தால் போதும்” ~ஷானுலில்லி
© 2024 Dharya Information Private Limited