சுயநலமே உருவான ஒரு தகப்பனால் வளர்க்கப்பட்டு உறவுகளின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு மகள், அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் எப்படி மனம் திருந்தி அன்பென்ற அமுத மழையிலே நனைந்து, திளைத்து உறவுகளோடு இணைந்து, இசைந்து, மகிழ்ந்து வாழ முடிவு செய்கிறாள் என்பதைக் கூறும் கதைதான் “அன்பின் வழியது உயிர்நிலை” எனும் இப்புதினம்.
சுயநலமே உருவான ஒரு தகப்பனால் வளர்க்கப்பட்டு உறவுகளின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு மகள், அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் எப்படி மனம் திருந்தி அன்பென்ற அமுத மழையிலே நனைந்து, திளைத்து உறவுகளோடு இணைந்து, இசைந்து, மகிழ்ந்து வாழ முடிவு செய்கிறாள் என்பதைக் கூறும் கதைதான் “அன்பின் வழியது உயிர்நிலை” எனும் இப்புதினம்.