அயல் கிரகத்து ராணி பூமிக்கு வந்து மனிதர்களை அழிக்கிறாள். ஒரே ஒரு மனிதன் மட்டுமே மிஞ்சுகறான். அவனிடம் காதல்வயப்படுகிறாள். அவன் அவளை ஏற்கவில்லை, இவன் அழியா உடம்பை பெறுகிறான். சிலகாலம் சென்று அயல்கிரகத்து பெண்ணிடம் காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது. அவர்கள் காதல் நிறைவேறுமா?
அயல் கிரகத்து ராணி பூமிக்கு வந்து மனிதர்களை அழிக்கிறாள். ஒரே ஒரு மனிதன் மட்டுமே மிஞ்சுகறான். அவனிடம் காதல்வயப்படுகிறாள். அவன் அவளை ஏற்கவில்லை, இவன் அழியா உடம்பை பெறுகிறான். சிலகாலம் சென்று அயல்கிரகத்து பெண்ணிடம் காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது. அவர்கள் காதல் நிறைவேறுமா?