மந்திரவாதி மணிசுந்தரனின் லட்சியம் நிறைவேறியதா? மகரிஷி த்ரிகுணாத்மர் ஓர் சீடனை அடைந்தாரா? ஆயிரம் ஆண்டுகளாகக் காத்திருந்த நாககன்னி பதுமவல்லி தன் பழியைத் தீர்த்துக் கொண்டாளா? சனத்குமாரன் தான் எண்ணியபடி தாய்நாட்டினைக் காக்கும் வீரனாக உருவெடுத்தானா? மேகலாவால் தன் சகோதரர்களைக் காக்க இயன்றதா? பதில்களை அஜாதசத்ரு கதையில் காணுங்கள்!
மந்திரவாதி மணிசுந்தரனின் லட்சியம் நிறைவேறியதா? மகரிஷி த்ரிகுணாத்மர் ஓர் சீடனை அடைந்தாரா? ஆயிரம் ஆண்டுகளாகக் காத்திருந்த நாககன்னி பதுமவல்லி தன் பழியைத் தீர்த்துக் கொண்டாளா? சனத்குமாரன் தான் எண்ணியபடி தாய்நாட்டினைக் காக்கும் வீரனாக உருவெடுத்தானா? மேகலாவால் தன் சகோதரர்களைக் காக்க இயன்றதா? பதில்களை அஜாதசத்ரு கதையில் காணுங்கள்!